தலைமன்னார் மணல் குன்றுகளில் இன்று (2021 நவம்பர் 15) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 03 கிலோ மற்றும் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் (Crystal Methamphetamine) 03 சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கைது செய்யப்பட்டது.
15 Nov 2021