தீவை பாதிக்கும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் 35 கடற்படை நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் வாசிக்க >
08 Nov 2021