நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக கடத்திய வெடிபொருட்களுடன் ஒருவர் நிலாவேலி பகுதியில் கைது செய்யப்பட்டார்

திருகோணமலை, நிலாவேலி, எட்டாம் கட்டை பகுதியில் 2021 செப்டம்பர் 24, அன்று கடற்படை மற்றும் நிலாவேலி காவல்துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 27 வணிக ஜெல் குச்சிகள் மற்றும் 500 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை கொண்டு சென்ற ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

25 Sep 2021

ரூ .27 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2021 செப்டம்பர் 24, அன்று மன்னார் வலைப்பாடு கடலில் மற்றும் கடற்கரையில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 91 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

25 Sep 2021