இலங்கை கடற்படை சிலாபம், முக்கு தொடுவாவ கடற்கரையில் இன்று (2021 ஜூன் 20) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்த 23 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
மேலும் வாசிக்க >
20 Jun 2021