நடவடிக்கை செய்தி

சீரற்ற வானிலை காரணத்தினால் மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையால் மீட்பு

கடந்த தினங்களில் நிலவிய பலத்த காற்று காரணத்தினால் இலங்கை கடல் பகுதிக்கு மிதந்து வந்த 03 இந்திய மீன்பிடிப் படகுகள் வடமேற்கு கடற்கரையில் மற்றும் தெற்கு கடற்கரையில் வைத்து 2021 ஜூன் 17 ஆம் திகதி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

18 Jun 2021

MV X-PRESS PEARL கப்பலின் தீயால் பாதிக்கப்பட்ட கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாடு

MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்ற 2021 மே 26 அன்று கடற்படை மற்ற பங்குதாரர்களுடன் தொடங்கிய கடற்கரை சுத்தம் செய்யும் திட்டங்கள் மேலும் தொடர்கிறது.

18 Jun 2021

சுமார் ரூ .39 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

ஊர்காவற்துறை, கரம்பன் கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்துப் நடவடிக்கையின் போது, சுமார் 130 கிலோ 760 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்கள் 2021 ஜூன் 17 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

18 Jun 2021