மன்னார், கொந்தபிட்டி மற்றும் சிலாவத்துர, அரிப்பு கடலோரப் பகுதிகளில் இன்று (2021 ஜூன் 16) காலை நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 370 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் 294 கிலோகிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
16 Jun 2021