நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது

2021 ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வடமேற்கு கடல் பகுதியூடாக சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடல் பகுதிக்கிக்குள் நுழைந்த இரண்டு இந்திய படகுகள் (Dhow), சுமார் 2790 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள், 803 கிலோகிராம் ஏலக்காய் மற்றும் பிற உணவுப் பொருட்களுடன் 12 இந்திய நாட்டினர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

29 Apr 2021

ரூ .72 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை வட கடலில் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது

யாழ்ப்பாணம், சில்லாலை கடல் பகுதியில் 2021 ஏப்ரல் 28 ஆம் திகதி மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது 240 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

29 Apr 2021