வணிக வெடிபொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு கடற்படை கட்டளையில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது, மீன்பிடி நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட பல வணிக வெடிபொருட்களுடன் 02 சந்தேக நபர்களை கடற்படை கைப்பற்றியது.
09 Apr 2021