சிலாவத்துர, கொண்டச்சிகுடா பகுதியில் 2021 ஏப்ரல் 06 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 20 பேரை கடற்படை கைது செய்தது.
மேலும் வாசிக்க >
08 Apr 2021