கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2021 பிப்ரவரி 24 அன்று திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராகப்பட்ட நீர் ஜெல் மற்றும் பாதுகாப்பு உருகிகள் என அறியப்பட்ட வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
25 Feb 2021