கல்பிட்டி தலுவ கடற்கரையில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 1340 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 80 கிலோகிராம் கிளைபோசேட் ஆகியவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (ஜனவரி 26, 2021) கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
26 Jan 2021