நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படை இன்று (2020 டிசம்பர் 20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Dec 2020
வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி
கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து 2020 டிசம்பர் 19 அன்று கலேவெல புலனவெவ பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வர்த்தக வெடிபொருட்களை சட்டவிரோதமாக மோட்டார் வண்டியில் கொண்டு சென்ற ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்
20 Dec 2020