நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

இலங்கை கடற்படையால் 2020 நவம்பர் 12 முதல் டிசம்பர் 13 வரை தீவின் பல்வேறு கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 நபர்கள், அவர்களின் மீன்பிடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

14 Dec 2020

கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது

கடந்த சில வாரங்களில் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்குள் கடத்த முயன்ற 3538 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) இந்தியர்கள் உட்பட 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

14 Dec 2020