நடவடிக்கை செய்தி
கடல் வழியாக கொண்டு வர முயன்ற மேலும் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை கைப்பற்றியது
![](../assets/images/news/oparation_news/front_img/202011121700.jpg)
கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 12) கல்பிட்டி தலுவ கடற்கரையில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 800 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Nov 2020
கடற்படை சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்
![](../assets/images/news/oparation_news/front_img/202011121630.jpg)
குச்சவேலி பொடுவக்கட்டு பகுதியில் 2020 நவம்பர் 11 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2020