2020 செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 14 ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலப்பகுதியில், வட மத்திய, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 28 நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
15 Oct 2020