நடவடிக்கை செய்தி

வடக்கு கடலில் இருந்து கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து 2020 அக்டோபர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல்துரை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 111 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றியது.

12 Oct 2020

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேகநபர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு ஆகியோரால் மன்னார், நருவிலகுளம் மற்றும் கிரிந்த பகுதிகளில் 2020 அக்டோபர் 08, 09 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.

12 Oct 2020