நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் முண்தலம்பிட்டி கடற்கரையில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

17 Sep 2020

வெடிபொருட்கள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

ශஇலங்கை கடற்படையினர் காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி சாம்பூர் பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்களுடன் (02) பல வாட்டர் ஜெல் குச்சிகள் கைது செய்தனர்.

17 Sep 2020