கடற்படை மற்றும் சூரியவெவ காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 11 அன்று தனமல்வில, பலஹருவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது உள்ளூர் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த சேனை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
12 Sep 2020