தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் அழைக்கப்பட்ட விரிவுரையில் கலந்து கொண்டார்

தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2021 நவம்பர் 25 அன்று கொழும்பில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (National Defence College – NDC) முதல் தேசிய பாதுகாப்பு பாடநெறியில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.

26 Nov 2021

கிண்ணியா, குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை கடற்படை ஆரம்பித்துள்ளது

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை களப்பு ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை இலங்கை கடற்படை 2021 நவம்பர் 25 அம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.

26 Nov 2021