அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் புதிய தேசிய பாதுகாப்பு அகாடமி திறந்து வைக்கப்பட்டுள்ளது
முப்படை, காவல்துறை மற்றும் அரசாங்க சேவையில் ஈடுபடுகின்ற மூத்த அதிகாரிகளுக்கு மூலோபாய சிந்தனையை ஊக்குவிக்கும் முதன்மையான நிறுவனமாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence College – NDC) இன்று (2021 நவம்பர் 11) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
11 Nov 2021
இந்தியாவில் நடைபெற்ற கோவா கடல்சார் மாநாட்டில் கழந்து கொண்ட கடற்படைத் தளபதி நாடு திரும்பினார்
மூன்றாவது முறையாக இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கோவா கடல்சார் மாநாடு – 2021 (Goa Maritime Conclave – 2021) நவம்பர் 07 முதல் 09 ஆம் திகதி வரை இந்தியாவின் கோவா பிராந்தியத்தில் உள்ள இந்திய கடற்படை போர் பாடசாலையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.
11 Nov 2021