மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டது

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, மன்னார் பள்ளேமுனை கடற்படை முகாமில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சிறிய படகுகள் நிருத்துவதுக்கான படகுத்துறை 2021 செப்டம்பர் 23 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

24 Sep 2021