கடற்படை சேவா வனிதா பிரிவு இதுவரை நடத்திய மிகப்பெரிய இரத்த தான நிகழ்வை அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடத்தியது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின் படி கடற்படை சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வொன்று கடற்படை உறுப்பினர்களின் பங்கேற்புடன் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி இன்று (மே 24, 2021) நடைபெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வில் கழந்து கொண்டார்.

24 May 2021