கடற்படையால் தேனீ வளர்ப்பை பிரபலப்படுத்தும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

தேனீ காலனிகளைப் பாதுகாப்பதற்காக உலகம் முழுவதும் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக அறிவித்துள்ளதுடன் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தேனீ வளர்ப்பு திட்டத்தின் 50 வது தேனீ காலனியை நிறுவும் நிகழ்வு 2021 மே 20 அன்று உலக தேனீ தினத்துக்கு இணையாக நடைபெற்றது.

21 May 2021

கடற்படை போர்வீரர்களை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சிகள்

12 வது தேசிய போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, கடற்படை போர் வீரர்களை நினைவுகூரும் விழாவொன்று வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் 2021 மே 19 ஆம் திகதி இடம்பெற்றதுடன் மேலும், கடற்படை வீரர்களை நினைவுகூரும் வகையில் கடற்படை கட்டளையில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

21 May 2021