கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மார்ச் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

26 Mar 2021