கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/202103261730.jpg)
கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் மெரில் சுதர்ஷன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மார்ச் 26) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
26 Mar 2021