கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று கராபிட்டி போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

கடற்படையினரால் கடந்த ஆண்டில் புதிதாக கட்டப்பட்ட நோய்த்தடுப்பு பராமரிப்பு பிரிவுக்கான (Palliative Care Unit) வார்டு வளாகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குறித்த வைத்தியசாலை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் போது வார்டு வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் மன ஆரோக்கியத்திற்காக கடற்படையினரால் புதுப்பிக்கப்பட்ட மிதி படகொன்று தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

20 Mar 2021