ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான கப்பலொன்று ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான "செடொகிரி” (Setogiri) எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
26 Feb 2021
கடற்படை பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலைக்கு நூலக கட்டிடம்
கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
26 Feb 2021
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி திறக்கப்பட்டது
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே 2021 பிப்ரவரி 24 அன்று திறந்து வைத்தார்.
26 Feb 2021