இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தால் 78 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் 78 கடலாமை குட்டிகள் 2021 பிப்ரவரி 21 அன்று கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

22 Feb 2021

காலி, வக்வெல்ல பாலத்தைச் சுற்றியுள்ள குப்பை கூளங்கள் அகற்ற கடற்படை பங்களிப்பு

கின்தோட்டை பகுதியூடாக கடலுக்கு செல்லும் கின் கங்கை குறுக்கே வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதன் படி 2021 பிப்ரவரி 20 அன்று வக்வெல்ல பாலத்தின் கீழ் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற கடற்படை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Feb 2021