கடற்படை தளபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் நத்தார் பண்டிகை, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகையாக வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், கடற்படைப் பணியாளர்களுக்கும், சிவில் ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
25 Dec 2020
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு களனி ரஜமஹா விஹாராயத்தில் ‘தாது மந்திர பூஜை’
இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவுக்கு இனையாக மேற்கொள்ளப்படுகின்ற மத நிகழ்ச்சிகளின் மற்றொரு நிகழ்ச்சி 2020 டிசம்பர் 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் களனி ரஜமஹா விஹாராயத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.
25 Dec 2020