இலங்கை கடற்படையின் முதல் மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்திருந்து துப்பாக்கி சுடும் போட்டி (Naval Sniper Firing Competition) 2020 டிசம்பர் 14 அன்று முதல் திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழா கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவான் பெரேரா தலைமையில் 2020 டிசம்பர் 20 அன்று இடம்பெற்றது.

23 Dec 2020