கடற்படை மரைன் படைப்பிரிவில் பயிற்சி பெற்ற 54 கடற்படை வீரர்களின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவில் இணைக்கப்பட்டு அடிப்படை தகுதி பாடநெறியை வெற்றிகரமாக முடித்த நான்கு (04) அதிகாரிகள் மற்றும் ஐம்பது (50) மாலுமிகள் 2020 நவம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை சம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் வெளியேறினர்.

25 Nov 2020