புதிய விமானப் படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/202011091245.jpg)
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 18 வது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று கடற்படைத் தலைமையகத்தில் (நவம்பர், 04) சந்தித்தார்.
09 Nov 2020