திருகோணமலை கடலுக்கு அடியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கடற்படை பங்களிப்பால் அகற்றப்பட்டது.

நீருக்கடியில் சேகரிக்கப்பட்ட பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் திட்டமொன்று 2020 நவம்பர் 2, அன்று திருகோணமலை கடல் பகுதி மையமாக கொண்டு கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன.

03 Nov 2020