கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/202011021230.jpg)
இலங்கை கடலோர காவல்படையின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க,இன்று (2020 நவம்பர் 02) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
02 Nov 2020