இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் திறக்கப்பட்டது

திருகோணமலை தெற்கு சாம்பூர், இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் இன்று (2020 ஆகஸ்ட் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

12 Oct 2020