ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க கடற்படை சேவையிலிருந்து விடைபெற்றார்

ஏறக்குறைய 34 ஆண்டுகால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் லலித் திஸாநாயக்க இன்று (2020 அக்டோபர் 08) ஓய்வு பெற்றார்.

08 Oct 2020

வடக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் கடற்படையின் பங்களிப்பால் சுத்தம் செய்யப்பட்டன

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியை மாசு இல்லாத மண்டலமாக பராமரிக்க கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி 2020 அக்டோபர் 03 மற்றும் 04 திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள கடற்கரைகளை கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டன.

08 Oct 2020