வெலிசர கடற்படையினர் நினைவுச்சின்னத்திற்கு புதிய கடற்படை தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று (2020 ஜூலை 31) வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் பயங்கரவாதத்தை நீக்கும் நடவடிக்கைகளின் போது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் காணாமல் போன கடற்படையினர் நினைவு கூறி மலர் அஞ்சலி செலுத்தினார்.

31 Jul 2020

இலங்கையில் ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ககு புக்கோரா, (Gaku Fukaura) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவை 2020 ஜூலை 30 அன்று சந்தித்தார்.

31 Jul 2020