பூஸ்ஸ மற்றும் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 42 நபர்கள் வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை முகாமில் மற்றும் கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 42 நபர்கள் 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.
27 Jul 2020
சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளை மற்றும் கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு
இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சதுப்புநில நடவு மற்றும் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டமொன்று 2020 ஜூலை 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு இடம்பெற்றன.
27 Jul 2020
இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் விரைவான தாக்குதல் ரோந்து கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் கிரிஷாந்த ரணசிங்க 2020 ஜூலை 25 ஆம் திகதி பொறுப்பேற்றார்.
27 Jul 2020