அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

20 Jul 2020

முந்திரி தாவரங்கள் நடவு திட்டமொன்று கடற்படை தொடங்கியுள்ளது

பெரிய அளவிலான முந்திரி தாவரங்கள் நடவு திட்டத்தின் முதல் கட்டத்தை 2020 ஜூலை 19 அன்று வடக்கு கடற்படை கட்டளை மையமாக கொண்டு கடற்படை தொடங்கியுள்ளது.

20 Jul 2020

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கொண்ட இரண்டு (02) நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் காவல்துறையினருடன் இனைந்து 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் திருகோணமலை பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு தனித்தனி நடவடிக்கைகளின் போது, வலி நிவாரணி மருந்துகள் கொண்ட ஒரு நபர் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.

20 Jul 2020