அம்பலண்தோட்டை, ரிதியகம குளத்தின் சதுப்பு வாய் சரிசெய்ய கடற்படை உதவி

அம்பலண்தோட்டை, ரிதியகம குளத்தின் சதுப்பு வாய் சரிசெய்ய கடற்படை உதவி வழங்கியது.

30 Jun 2020

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா கடமையேற்பு

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் உபுல் த சில்வா இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடமை யேற்றினார்.

30 Jun 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் கடற்படையினரால் கைது

கற்பிட்டி, ஜனசவிபுர கடல் பகுதியில் மற்றும் திருகோணமலை பாவுல்துடுவ பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 நபர்கள் 2020 ஜூன் 29 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

30 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 10 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 10 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 29 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

30 Jun 2020