அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முயன்ற மூன்று நபர்கள் கடற்படையினரால் கைது

மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்ற 03 நபர்களை கடற்படை 2020 ஜூன் 25 அன்று மன்னாரில் உள்ள கட்டஸ்பதரி பகுதியில் கைது செய்தது.

28 Jun 2020

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்களை கைது

2020 ஜூன் 26 மற்றும் 27 திகதிகளில் கிழக்கு கடல்களில் 02 தனித்தனியான தேடல் நடவடிக்கைகளின் போது, அங்கீகரிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக 08 நபர்களையும், 02 டிங்கிகளையும் கடற்படை கைது செய்தது.

28 Jun 2020

நான்கு சந்தேக நபர்களை சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்ய கடற்படை உதவி

2020 ஜூன் 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மித்தெனிய மற்றும் கோடகமவின் உனல்லாவில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தேடல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த 04 சந்தேக நபர்களை கடற்படைக்கு கைது செய்ய முடிந்தது.

28 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 27 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

28 Jun 2020