பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 08 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 08 நபர்கள் இன்று (2020 மே 31) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

31 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 15 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 15 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 30 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

31 May 2020

கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று கடற்படையால் செயலிழக்கப்பட்டது

2020 மே 30 ஆம் திகதி கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று பாதுகாப்பாக செயலிழக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

31 May 2020

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, போல்டர் பொயிண்ட் கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 07 நபர்கள், 2020 மே 30 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.

31 May 2020