அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட பல இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்கள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அறுவை சிகிச்சை மருத்துவர் சரித் நானாயக்காரவினால் நிர்மானிக்கப்பட்ட இன்ஹேலர் சிகிச்சை உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2020 ஏப்ரல் 29) கடற்படை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றது.

29 Apr 2020