2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் தொடங்கிய 2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் இன்று (2020 பிப்ரவரி 29,) காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Feb 2020

சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருள் கடற்படை உதவியால் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இனைந்து காலி கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்களை இன்று (2020 பிப்ரவரி 29) கைது செய்துள்ளனர்.

29 Feb 2020

டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 பிப்ரவரி 28 ஆம் திகதி இரத்மலான விமானப்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் மற்றொரு போட்டியின் விமானப்படை அணியை 21 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

29 Feb 2020