இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் (சமிக்ஞைகளை) இனேஷ் பிரிதிமால் பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படை கப்பல் ஜகதாவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் (சமிக்ஞைகளை) இனேஷ் பிரிதிமால் இன்று (2019 டிசம்பர் 31) பொறுப்பேற்றார்.

31 Dec 2019

சட்டவிரோத இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் வனவிலங்குத் துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி சிதுல்பவ்வ, கல்கடுவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

31 Dec 2019

கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய கடற்படையால் சுழியோடி நடவடிக்கை

கண்டி குளத்தில் உள்ள நீர்க் குழாய் சுழலி சரிசெய்ய 2019 டிசம்பர் 23 ஆம் திகதி கடற்படையால் சுழியோடி நடவடிக்கை யொன்று மேற்கொள்ளப்பட்டது.

31 Dec 2019

இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2019 டிசம்பர் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் அல்லபிட்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை பறிமுதல் செய்யப்பட்டன.

31 Dec 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி மட்டக்களப்பு பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

31 Dec 2019

நுவரெலியா, கிரிகோரி ஏரியில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை சுழியோடி நடவடிக்கை

நுவரெலியா, கிரிகோரி ஏரியில் வான் கதவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலற்றதுடன் 2019 டிசம்பர் 24 ஆம் திகதி கடற்படையால் இது சரிசெய்யப்பட்டன.

31 Dec 2019

கிளைபோசேட் அடங்கிய உரங்களுடன் ஒருவர் கைது

2019 டிசம்பர் 30 அன்று மஹஇலுப்பல்லம, கல்மடுவ பகுதியில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து நடந்திய சோதனையின் போது கிளைபோசேட் அடங்கிய உரங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டது.

31 Dec 2019

சட்டவிரோதமாக குடியேறிய குழுவை இலங்கை கடற்படை கைப்பற்றியது

2019 டிசம்பர் 30 ஆம் திகதி திருகோணமலை பாடிகேய் பகுதியில் கடற்படை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயன்ற நான்கு இலங்கை நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

31 Dec 2019