69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு முழு இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம வெலிசரையில்

இலங்கை கடற்படையில் 69 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட தர்ம வளிபாடுகள் மற்றும் தானமய பின்கம நவம்பர் 29 மற்றும் 30 திகதிகளில் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் இடம்பெற்றது.

2019 டிசம்பர் 9 திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவுக்கு இணையாக 2019 நவம்பர் 29 ஆம் திகதி முழு இரவு தர்ம வளிபாடுகள் இடம்பெற்றன. இங்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா மூலம் திருப்பண்டங்களை கொன்டுவரப்பட்டதுடன் இந் நிகழ்வு ஊர்வலத்தில் வண்ணமயமானது. நவம்பர் 30 ஆம் திகதி அனைத்து இரவு தர்ம வளிபாடுகள் மற்றும் பிரிகர பூஜையும் நடைபெற்றது. அங்கு சங்கதேரர்கள் மூலம் கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கு ஆசீர்வதிக்க பட்டன.

இந் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி அருந்ததி உதிதமாலா, கடற்படைப் பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் , இளநிலை அதிகாரிகள். மற்றும் வீர்ர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.