வெள்ளப்பெருக்கு ஏற்பட முன்னர் கடற்படை ஆயத்தம்

தேவைப்படும் போது நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்படை, இன்று (ஆகஸ்ட் 30) ரத்னபுரா மாவட்டத்திற்கு கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) குழுவினரை அனுப்பியது.

30 Aug 2019

கடற்படை மூலம் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கான கப்பல்களுக்கான அணுகல் மற்றும் பறிமுதல் (Visit Board Search and Seizure - VBSS) பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா, 2019 ஆகஸ்ட் 30 அன்று திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

30 Aug 2019

கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 03 பேரை கடற்படை மீட்டுள்ளது

ஹிக்கடுவ மற்றும் சீனிகம இடையே கடலில் மூழ்கிகொன்டிருந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 30 மீட்டுள்ளது.

30 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய திட்டத்திற்கு இணையாக கடற்படை நடத்திய இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சிக்கு இணையாக இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவந்துரை மற்றும் அலைப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

30 Aug 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (ஆகஸ்ட் 30) திருகோணமலை கோகிலாய் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019

கேரள கஞ்சா 2 கிலோ 650 கிராமுடன் மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பொலிஸ் அதிரடிப்படை இனைந்து 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி மன்னார், உதயபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2 கிலோ 650 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

30 Aug 2019