சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201906292245.jpg)
முல்லைதீவிலுள்ள கொக்குத்துடுவாய் பகுதியில் இன்று (ஜூன் 29) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
29 Jun 2019
மட்டக்களப்பு களப்பு பகுதியில் 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டுப்பு
![](../assets/images/news/event_news/front_img/201906292205.jpg)
இன்று (ஜூன் 29) மட்டக்களப்பு களப்பு பகுதியில் கடற்படை 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளது.
29 Jun 2019
கடற்படையால் 126.5 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201906291500.jpg)
இன்று (ஜூன் 29) மன்னார் ஒலுத்துடுவாய் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் 126.5 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டுபிடித்தனர்.
29 Jun 2019