கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்
![](../assets/images/news/event_news/front_img/201904272045.jpg)
கடந்த 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் இன்று (ஏப்ரில் 27) சுத்தம் செய்யப்பட்டது.
27 Apr 2019
'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கப்பட்டன.
![](../assets/images/news/event_news/front_img/201904271245.jpg)
பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற 'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் கீழ் 46 பேருக்கு காசோலைகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரில் 26) இடம்பெற்றன.
27 Apr 2019