கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கரைக்கு கொண்டு வரப்பட்டார்

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக இன்று (மார்ச், 31) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.

31 Mar 2019

கடற்படையினரினால் மேலும் 1057.42 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் கடந்த மார்ச் 29 ஆம் திகதி தலைமன்னார்,கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 2026.84 கிலோ கிராம் புகையிலையுடன் நாங்கு பேர் (04) கைதுசெய்யப்பபட்டன.

31 Mar 2019